ஒட்டுக்குழு தலைவரா விக்னேஸ்வரன்?: விமர்சனம்!
Loading… முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸவரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒரு குழுவினர், எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவி சுகந்தி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதியரசர் விக்னேஸ்வரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாள்வதாக அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் … Continue reading ஒட்டுக்குழு தலைவரா விக்னேஸ்வரன்?: விமர்சனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed